Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெண்ணின் மீது வேகமாக கார் ஏறிய பின்பும் உயிர் பிழைத்த பெண்

January 16, 2018
in News, Politics, World
0

சீனாவில் பெண் ஒருவர் மீது கார் ஏறியும் அவர் பிழைத்துள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சீனாவின் லியான்யுங்காங் நகரத்தின் சாலையில் நடந்த இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த சாலையில், சிக்னல் விழுந்த பின்னரும் ண் ஒருவர் ரோட்டை கடக்கும்போது, அவருக்கு பின்னால் வந்த கார் அந்த பெண்ணின் மீது வேகமாக மோதியதில், அப்பெண் அடிபட்டு கீழே விழுகிறார்.

காருக்கு அடியில் கிடந்த அப்பெண், இறந்திருப்பார் என அனைவரும் நினைத்த நிலையில், மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோவை சீனாவின் தனியார் கேபிள் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Previous Post

சனா ஆஸி வைத்தியசாலையில் அனுமதி

Next Post

கணவரின் இறந்த சடலத்துடன் வசித்த மனைவி!

Next Post

கணவரின் இறந்த சடலத்துடன் வசித்த மனைவி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures