Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க சிறப்பு கோர்ட்

January 16, 2018
in News, Politics, World
0

அரியானாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இனி சிறப்பு கோர்ட்டுகள் மூலம் தண்டனையை விரைவாகவழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் கூறினார்.

அரியானாவில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. முதல்வராக மனோகர்லால் கட்டார் உள்ளார். கடந்த சனிக்கிழமை பரிதாபாத்தில் 23 வயது பெண் மர்ம கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். தலித் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். 54 வயது பெண் கொலை செய்யப்பட்டார் என அடுத்தடுத்து குற்றங்கள் நடந்தன. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் கட்டார் அப்போது கூறியது, பெண்கள் தங்களுக்கு ஆபத்து காலங்களில் 1091 என்ற 24 மணிநேரமும் உதவும் அவசர எண்ணை அழைத்து உதவியை நாடலாம் இந்த எண் முன்னர் மாவட்ட அளவி்ல் இருந்தது தற்போது மாநிலம் முழுவதும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகளை இனியும் பொறுத்துக்கொள்ளமுடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்ற நடவடிக்கைப்படும் என்றார்.

Previous Post

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு

Next Post

ஆரோக்கிய வாழ்வின் ரகசியம் சொல்லும் 114 வயது முதியவர்

Next Post

ஆரோக்கிய வாழ்வின் ரகசியம் சொல்லும் 114 வயது முதியவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures