Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூர்வீக குடிகள் கால் நீட்டி இருக்க முடியாதவாறு நாட்டை சூழ அந்நியர்- மஹிந்த

January 27, 2018
in News, Politics, World
0

இந்நாட்டின் பூர்வீக குடிகளான சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கால் நீட்டி இருக்க முடியாத அளவுக்கு எமது நாட்டைச் சூழவும் வெளிநாட்டவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடன் சுமையைக் காட்டி நாட்டு மக்களை ஏமாற்றி நாட்டின் முக்கிய தளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் இந்தியாவுக்கு, திருகோணமலைத் துறைமுகம் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுக்கும் விற்பனை செய்துள்ளது. இவ்வாறு இலங்கையைச் சுற்றியும் வெளிநாட்டவர்கள் தான் ஆக்கிரமித்துள்ளனர்.

தான் பட்டதை விடவும் பலமடங்கு கடனை இந்த அரசாங்கம் பட்டுள்ளதாகவும் இருப்பினும், நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதை விட எந்தப் பயனையும் காணவில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறினார்.

Previous Post

மஹிந்த தொடர்பில் தேர்தலின் பின்னர் தீர்மானம்

Next Post

மஹிந்தவை கட்சியிலிருந்து நீக்குக

Next Post

மஹிந்தவை கட்சியிலிருந்து நீக்குக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures