Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூஜித் ஜயசுந்தர அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தார்

May 30, 2019
in News, Politics, World
0

தம்மை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து கட்டாய விடுமுறை அனுப்பியமைக்கு எதிராக பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கமைய தம்மைக் கட்டாய விடுமுறையில் அனுப்ப ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்குத் தடை உத்தரவொன்றை வழங்குமாறும், தமது சட்டத்தரணி மூலம் குறித்த மனுவில் பூஜித் ஜயசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்குச் சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற காரணத்தினால் பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதியினால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு, சி.டீ. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

Previous Post

வெடிபொருள்கள் விற்பனை தடை நீக்கம்

Next Post

நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் விடுதலை

Next Post

நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் விடுதலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures