Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புவக்பிட்டியவில் ரயிலில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

September 18, 2018
in News, Politics, World
0

கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி, 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

புவக்பிட்டிய பகுதியில் இன்று (18) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யானைகள் மோதியதில் ரயில் தடம்புரண்டுள்ளது.

இதனால், மட்டக்களப்பு வரையான ரயில் மார்க்கத்தின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மன்னாரில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள்

Next Post

அமைச்சரவை தீர்மானத்தின் பின்னரே பேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு தீர்வு: நிமல் சிறிபாலடி சில்வா

Next Post

அமைச்சரவை தீர்மானத்தின் பின்னரே பேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு தீர்வு: நிமல் சிறிபாலடி சில்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures