Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலிச் சீருடை, தொப்பியுடன் யாழ். இளைஞன் வவுனியாவில் கைது!

October 9, 2019
in News, Politics, World
0

விடுதலை புலிகளின் சீருடை மற்றும் தொப்பியை வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளார்.

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இன்று, சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற இளைஞரிடம், பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது அவரிடமிருந்து விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கபட்ட தொப்பி மற்றும் சீருடை ஒன்றை பொலிஸார் மீட்டனர்.

குறித்த சம்பவத்தில் 25 வயதான யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கைதுசெய்யபட்டுள்ளார். அவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 கைதானவரை வவுனியா நீதிமன்றில் ஆயர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Previous Post

இந்தியப் படை கைதுசெய்த உறவுகளை விடுவிக்க உதவுங்கள்; பத்திரிகையாளர்கள் முன் உறவினர்கள் மன்றாட்டம்!

Next Post

வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

Next Post

வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures