Monday, September 22, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புயலில் சிக்கி தவித்த 38 இந்தியர்கள் கப்பல் மூலம் மீட்பு

June 4, 2018
in News, Politics, World
0

ஏமன் நாட்டில் உள்ள சாகோட்ரா தீவில் கடந்த மாதம் 24-ந் தேதி ‘மேகுனு’ புயல் தாக்கியது. அதில், 38 இந்தியர்கள், புயலில் சிக்கி பரிதவித்தனர். போதிய உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

இதுபற்றி இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையாக, ஏடன் வளைகுடாவில் இருந்த ஐ.என்.எஸ்.சுனய்னா கப்பல், சாகோட்ரா தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று அங்கு போய் சேர்ந்த அக்கப்பல், பரிதவித்த 38 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டது. கப்பலில் அவர்களுக்கு மருத்துவ உதவி, உணவு, குடிநீர் மற்றும் குடும்பத்தினருடன் பேச தொலைபேசி வசதி அளிக்கப்பட்டது. அவர்களுடன் அக்கப்பல் குஜராத் மாநிலம் போர்பந்தர் நோக்கி விரைந்தது. இத்தகவல்களை கடற்படை செய்தித்தொடர்பாளர் டி.கே.சர்மா தெரிவித்தார்.

Previous Post

சென்னை ஐகோர்ட்டில் 7 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு

Next Post

ஸ்பெயின் புதிய பிரதமராக பெட்ரோ சான்செஸ் பொறுப்பேற்பு

Next Post
ஸ்பெயின் புதிய பிரதமராக பெட்ரோ சான்செஸ் பொறுப்பேற்பு

ஸ்பெயின் புதிய பிரதமராக பெட்ரோ சான்செஸ் பொறுப்பேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures