Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன

December 3, 2018
in News, Politics, World
0

மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். விசேட காவல்துறைப் பிரிவினரும் புலனாய்வுத்துறையினரும் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் அவர்களுக்கு இராணுவத்தினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இது தனியொரு சம்பவம் என்ற போதிலும் நாட்டின் தற்போதைய சூழலில் இதனை புறக்கணிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள இராணுவதளபதி உடனடி விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இவ்வாறன குற்றங்களுக்கெதிராக குரல்கொடுக்கவேண்டும் எனவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன எனவும் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

Previous Post

மன்னார் மனிதப் புதைகுழியில்- 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!!

Next Post

யேமனில் காயமடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. விமானத்தில் வௌியேற்றம்

Next Post

யேமனில் காயமடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. விமானத்தில் வௌியேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures