Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புத்தாண்டில் நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

January 3, 2019
in News, Politics, World
0
பிரித்தானியாவில் புத்தாண்டு தின லாட்டரியில் ஒருவர் £115 யூரோமில்லியன் தொகையை வென்றுள்ளதாக தேசிய லாட்டரி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் £114,969,755.70 யூரோமில்லியன் பரிசுத்தொகையை வென்றுள்ளதாக தேசிய லாட்டரி நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரித்தானிய வரலாற்றிலே லாட்டரியில் ஒரு நபர் பெரும் அதிகபட்ச பரிசுத்தொகையில் இது மூன்றாவது இடம் பிடித்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பரிசுபெற்ற நபர் பற்றிய தகவல்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
ஆனால் இதுகுறித்து மக்கள் அனைவரும் ஆச்சர்யமாக பேசி வருகின்றனர். அவருக்கு இந்த வருடம் நன்கு அமைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
அவரை தவிர மற்ற 10 பேர் £1 மில்லியன் பவுண்டுகளை வென்றுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, 2011 ஆம் ஆண்டில் வடக்கு அயர்ஷர் ஜோடி கிறிஸ் மற்றும் கொலின் வெயிர் வென்ற £ 161யூரோமில்லியன் முதலிடத்திலும், 2012ம் ஆண்டு அட்ரியன் மற்றும் ஜில்லியன் பேய்போர்ட் தம்பதியினர் வென்ற £148 மில்லியன் பவுண்டுகள் இரண்டாவது இடத்தையும் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது தாக்குதல்

Next Post

தனியாக விமானத்தில் பயணிக்க இளம்பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Next Post

தனியாக விமானத்தில் பயணிக்க இளம்பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures