Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புத்தாண்டில் தேவாலயத்திற்கு சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!

January 2, 2018
in News
0

யாழ். மாநகர் குரூஸ் வீதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில் இரண்டரை பவுண் நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு வீட்டில் உள்ளவர்கள் யாழ்.மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போதே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்நுழைந்த திருட்டுக் கும்பல் வீட்டிலிருந்த இரண்டரைப் பவுண் நகை, பணம் மற்றும் பெறுமதியான பொருள்களைக் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

சட்டமா அதிபருடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு!

Next Post

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் “

Next Post

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures