Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புத்தளம் நகரசபை தவிசாளர் மரணம்

May 24, 2021
in News, Politics, World
0

புத்தளம் நகரசபையின் தவிசாளரும் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான கே.ஏ.பாயிஸின் மரணம் தொடர்பில் அவரது வாகன சாரதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் நடத்திய சுவாச பரிசோதனையில் கைது செய்யப்பட்ட மூவரும் மது போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை அவரது மரணம் தொடர்பில் காவல்துறை தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Previous Post

வவுனியா பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா

Next Post

வெசாக் நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் காட்சிப்படுத்த நடவடிக்கை

Next Post

வெசாக் நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் காட்சிப்படுத்த நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures