Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புத்தளத்தில் நபரொருவர் மீது தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை

March 19, 2018
in News, Politics, World
0

புத்தளத்தில் நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பகுதியின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பொலிஸ் படைகளும் அழைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடிபோதையில் இருந்த நபரால் 77 வயதுடைய நபர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

அந்த நபர் மாதம்பே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

Previous Post

பம்பலப் பிட்டிப் பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்

Next Post

தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார்

Next Post
தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார்

தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures