Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புத்தளத்தில் தென்னை மரங்களை நாசமாக்கிய காட்டு யானைகள்

October 26, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புத்தளத்தில் தென்னை மரங்களை நாசமாக்கிய காட்டு யானைகள்

புத்தளம் கல்லடி மதுரகம பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து 50 ற்கும் அதிகமான பயன்தரும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காட்டு யானைகள் தமது தோட்டத்திற்குள் உட்புகுந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியும் அவர்கள் அசமந்த போக்காக செயற்பட்டுள்ளதாகவும் இதன்போது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களில் அவசர நிலமைகளில் கூட வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாகவும் அப்பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த காட்டு யானைகளை காட்டிற்கு விரட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Previous Post

அமரதாஸின் புத்தக வெளியீட்டில் சேனன் ஆற்றிய உரை

Next Post

யாழில் கஞ்சா மீட்பு

Next Post
யாழில் கஞ்சா மீட்பு

யாழில் கஞ்சா மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures