Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதூர் குடிநீர் திட்டம், பாடசாலைக்கட்டடம் கையளிப்பு

August 2, 2018
in News, Politics, World
0
புதூர் குடிநீர் திட்டம், பாடசாலைக்கட்டடம் கையளிப்பு

சேவாகம ஓனேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பி.ஹரிசன் ஆகியோர் தலைமையில் ஆரம்பமானது.

425 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த திட்டம் நேற்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் உருவான “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 180 அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வு நேற்று ஆரம்பமானது .
2,000 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இத்திட்டம் 20 மாதங்களில் நிறைவு செய்யப்படவுள்ளது.
மேலும், பிரதேசத்தில் 250 குடும்பங்களுக்கு பயனளிக்கும் புதூர் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்தல் புதூர் முஸ்லிம் கனிஷ்ட பாடசாலையின் 8 வகுப்பறைகளை கொண்ட இரண்டு மாடிக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்தல் என்பன அமைச்சர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

Previous Post

சமமான அபிவிருத்தியை முழு நாட்டுக்கும் வழங்கும் விரிவான நிகழ்ச்சி திட்டம்

Next Post

6,000 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் 180 திட்டங்கள்

Next Post

6,000 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் 180 திட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures