Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய நிதித் திட்டம் குறித்து ஏப்ரலுக்கு பின் ஆராய்வு!

March 2, 2020
in News, Politics, World
0
புதிய நிதித் திட்டம் குறித்து ஏப்ரலுக்கு பின் ஆராய்வு!

சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் இலங்கைக்கான புதிய நிதித் திட்டத்தை ஆராயும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள அதிகாரி ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையுடனான புதிய நிதித் திட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Previous Post

சுரேன் ராகவன் பல்கலை மாணவர் தலைவர்கள் சந்திப்பு

Next Post

அபிவிருத்தி பயணத்தின் முதல் அத்தியாயம் திறக்கப்படும்

Next Post
அபிவிருத்தி பயணத்தின் முதல் அத்தியாயம் திறக்கப்படும்

அபிவிருத்தி பயணத்தின் முதல் அத்தியாயம் திறக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures