Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘புதிய சுதந்திரன்’ பத்திரிகை மீண்டும் நாளை வெளியிடப்படவுள்ளது

March 13, 2018
in News, Politics, Uncategorized, World
0

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில், ‘புதிய சுதந்திரன்’ பத்திரிகை நாளை வெளியிடப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை நகர சபை மண்டபத்தில் நாளை காலை 09.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, ‘புதிய சுதந்திரன்’ பத்திரிகை கட்சியின் உயர்பீட உறுப்பினர்களால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மதகுருமார்கள், நாடாளுன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டியவர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வெளியிடப்பட்டு வந்த சுதந்திரன் பத்திரிகை, நாட்டின் அசாதாரண நிலை காரணமாக வெளிவராத நிலையில் தற்போது புதிய பரிணாமத்தில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஃபேஸ்புக் அதிகாரிகள் கொழும்பிற்கு விஜயம்

Next Post

சடலத்தை உணவாக உண்ட பெண்கள்!

Next Post

சடலத்தை உணவாக உண்ட பெண்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures