Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புதிய களனிப் பாலத்தின் போக்குவரத்து இன்று இடை நிறுத்தம்- பொலிஸ்

January 15, 2019
in News, Politics, World
0

புதிய களனி பாலத்தின் நுழைவாயிலிலிருந்து களனி திஸ்ஸ சுற்றுவட்டம் வரையிலான வாகனப் போக்குவரத்து இன்று (15) மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சார சபையினால் முன்னெடுக்கப்படும் மின்சார திருத்த நடவடிக்கைகளுக்காகவே இவ்வாறு வீதி மூடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பேலியகொட வெளிச்சுற்றுகையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Previous Post

ரில்வின், ஹதுன்னெத்தி ஆகியோருக்கு 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பு

Next Post

மன்னாரில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமத்துக்கு தனி அரபியில் பெயர்ப் பலகை

Next Post

மன்னாரில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமத்துக்கு தனி அரபியில் பெயர்ப் பலகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures