Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள்

August 13, 2018
in News, Politics, World
0
புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள்

இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நிதிசார்ந்த உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தாமரைத்தடாக மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அவதானம் செலுத்தும் போது, அவை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கின்றன.

இந்த கண்டுபிடிப்புகளை முன்கொண்டு செல்வதற்கு பல நிதி சார்ந்த தடைகள் நிலவுகின்றன.

இதன் காரணமாகவே இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்பு நிதியாக 100 மில்லியன் ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

Next Post

இரகசியமான விடயமாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி

Next Post

இரகசியமான விடயமாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures