Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புதிய உத்தேச அரசியலமைப்புச் சட்ட மூலம் அடுத்த வாரம் அரசியலமைப்பு சபைக்கு

January 4, 2019
in News, Politics, World
0

இலங்கைக்கான புதிய உத்தேச அரசியலமைப்பு சட்ட மூலம் அரசியலமைப்புச் சபையிடம் அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் பங்குபற்றலுடன் செயற்படும் அரசியலமைப்பு சபைக்கு முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு சட்ட மூலம், அரசியலமைப்பு தொடர்பில் விசேட நிபுணர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடங்கியதாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் குழுவின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல், பாராளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரித்தல், மாகாண சபைகளை வினைத்திறனுள்ளதாக மாற்றுதல், உள்ளுராட்சி சபைகளுக்கு கூடிய அதிகாரத்தை வழங்குதல் போன்ற பிரேரணைகள் நிபுணர்கள் குழுவினால் அரசியலமைப்புச் சபைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Previous Post

2018 இல் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

Next Post

சந்திரிக்காவுடன் உள்ள கட்சி அமைப்பாளர்களின் பதவி பறிக்கப்படும்- எஸ்.பீ.

Next Post

சந்திரிக்காவுடன் உள்ள கட்சி அமைப்பாளர்களின் பதவி பறிக்கப்படும்- எஸ்.பீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures