Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய ஆண்டில் முதன்முறையாக கூடியது தமிழகத்தின் சட்டசபை!

January 8, 2018
in News, Politics, World
0

தமிழகத்தின் சட்டசபை இவ் ஆண்டில் முதற்தடவையாக இன்று (திங்கட்கிழமை) ஒன்று கூடியது.

சபாநாயகரின் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிவால் புரோகித் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்ச்செல்வம், எதிர்க்கட்சிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகிய இக் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்ற முற்பட்ட போது எதிர்க்கட்சிகள் கூச்சல் எழுப்பி இடையூறு விளைவித்தன.

ஆனால் அதனையும் மீறி ஆளுநர் தனது உரையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் பங்கேற்ற முதல் சட்டசபைக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மேடையில் ரஜினியை தாக்கிய கமல்!

Next Post

அமரர் எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 119வது ஜனன தின நிகழ்வு

Next Post
அமரர் எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 119வது ஜனன தின நிகழ்வு

அமரர் எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 119வது ஜனன தின நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures