Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு மனோ கணேசன் மறுப்பு

November 7, 2018
in News, Politics, World
0

மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று காலை திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

தற்போதைய சூழ்நிலையில் கட்சித்தாவல்கள் அதிகமாக இடம்பெறும் சந்தர்ப்பத்தில் மனோ – மைத்திரி சந்திப்பு சற்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு எம்பிக்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலேயே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது என்று நேரடியாக கூறி விட்டோம்” என மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.

Previous Post

இலங்கையில் சதிப்புரட்சி – சர்வதேசத்திடம் சபாநாயகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Next Post

குரோம்பேட்டையில் ‘சர்க்கார்’ படம் பார்த்த விஜய் குடும்பம்

Next Post
குரோம்பேட்டையில் ‘சர்க்கார்’ படம் பார்த்த விஜய் குடும்பம்

குரோம்பேட்டையில் 'சர்க்கார்' படம் பார்த்த விஜய் குடும்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures