Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிதாக 10 ஆயிரம் கிராமிய நீர் வழங்கல் திட்டம் – அரசாங்கம்

December 24, 2019
in News, Politics, World
0

பத்தாயிரம் கிராமிய நீர் வழங்கல் திட்டங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை விரைவுபடுத்தப் போவதாகவும் இராஜங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய கிராமங்களுக்கு சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் சமூக நீர் வழங்கள் திணைக்கத்தின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் ஆராயும் உயர் மட்டக் கலந்துரையாடல் தேசிய சமூக நீர் வழங்கள் தினணக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

நத்தார் பண்டிகை: மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Next Post

கொள்கைப் பிரகடன உரை- பாராளுமன்றம் விசேட அறிவிப்பு

Next Post

கொள்கைப் பிரகடன உரை- பாராளுமன்றம் விசேட அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures