Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை

February 17, 2018
in News, Politics, World
0

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவர் இன்று காலை புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாணந்துரையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகயிரதம் மீது பாய்ந்தே குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

60 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

அவரது சடலம் பம்பலப்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Previous Post

ஈரான் அதிபர் – பிரதமர் மோடி சந்திப்பு

Next Post

பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் திருட்டு

Next Post

பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் திருட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures