Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா

September 2, 2017
in News, Politics
0
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா

இலங்கை கடற்படையின் 21 ஆவது கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இன்று பிரதேச அபிவிருத்தி அமைச்சில் வைத்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்தித்துள்ளார்.கடற்படையின் 21ஆவது கட்டளைத் தளபதியாக ட்ராவிஸ் சின்னையா பொறுப்பேற்ற பின்னர் சரத் பொன்சேகாவை சந்தித்த உத்தியோக பூர்வ முதல் சந்திப்பு இதுவேயாகும்.

இச் சந்திப்பின் போது சரத் பொன்சேகா ட்ராவிஸ் சின்னையாவிற்கு அதி உயர் கடற்படை பதவியை பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு சுமுகமான கலந்துரையாடலில் இருவரும் ஈடுபட்டனர்.கலந்துரையாடலின் பின்னர் கடற்படை தளபதி சரத் பொன்சேகாவிற்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார்.

Previous Post

கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியில் கஞ்சா பொதி மீட்பு

Next Post

சட்டவிரோத மணல் கடத்தல் : 9 சாரதிகள் கைது

Next Post
சட்டவிரோத மணல் கடத்தல் : 9 சாரதிகள் கைது

சட்டவிரோத மணல் கடத்தல் : 9 சாரதிகள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures