Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை தடை செய்ய நடவடிக்கை

September 11, 2020
in News, Politics, World
0

நாட்டில் எதிர்காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனுக்கான மாற்றீடுகளை அறிமுகப்படுத்தியதன் பின்னர் தடை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனையினால் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  குறிப்பிட்டார்.

Previous Post

விதிமுறைகளை மீறிய 28 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

Next Post

மட்டு.செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

Next Post

மட்டு.செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures