Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிளாஸ்டிக் பொருட்களைத் தின்று உயிரிழந்த கடல் பசு குட்டி

August 19, 2019
in News, Politics, World
0

தாய்லாந்தில் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு உயிருக்குப் போராடிய கடல் பசுவின் குட்டியை கடலாராய்ச்சியாளர்கள் காப்பாற்றி உள்ளனர்.

அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் பரப்பில் கடல் பசுவின் 2 குட்டிகள் சுற்றி வந்தன. ஒன்பது மாதக் குட்டிகளான அவற்றில் ஒரு குட்டி மூச்சுத் திணறி உயிரிழந்தது. இதனைக் கண்ட கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சிலர் உடனடியாக அந்தக் குட்டியை பரிசோதித்த போது அதன் வயிற்றிலும், வாயிலும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றொரு குட்டியை மீட்ட அந்தக் குழுவினர் அதற்கு உணவிட்டு வாயில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் பையை அகற்றி அதனைக் காப்பாற்றினர்.

Previous Post

வனப்பகுதியில் சுற்றுலா சென்றவர்களை விரட்டியடித்த காண்டாமிருகம்

Next Post

ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் ஒருவரே வேண்டும்!!

Next Post

ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் ஒருவரே வேண்டும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures