Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிறந்து ஒருநாளான குழந்தையும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

April 4, 2022
in News, Sri Lanka News
0
பிறந்து ஒருநாளான குழந்தையும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

நாடளாவிய ரீதியில் பல்வேறு வடிவங்களில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் கோஷங்களும் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இந்நலையில், இன்று திங்கட்கிழமை பிறந்து ஒருநாளான குழந்தையொன்று அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் அவர்களின் பெற்றோருடன் இணைந்துள்ளமை அனைவரையும் பெரும் கவலையைடைய வைத்துள்ளது.

சிறந்த மற்றும் நிலையான எதிர்காலத்தை பிள்ளைகளுக்கு வழங்கும் பெருட்டே இவ்வாறு பெற்றோர் தமது பிள்ளையுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Image


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அமெரிக்காவில் உள்ள கோட்டாபயவின் மகனது இல்லத்தின் முன்னாலும் போராட்டம்

Next Post

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் கைதான எவரும் உயிரிழக்கவில்லை | பொலிஸ் ஊடகப்பிரிவு

Next Post
இது ஆரம்பமா? இல்லை முடிவா?

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் கைதான எவரும் உயிரிழக்கவில்லை | பொலிஸ் ஊடகப்பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures