Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரேப்ரூக் பிளேஸ் கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

September 8, 2018
in News, Politics, World
0
பிரேப்ரூக் பிளேஸ் கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

கொழும்பு-2, பிரேப்ரூக் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் நேற்று பிற்பகல் பரவிய தீ சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

கொழும்பு – பிரேப்ரூக் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் நேற்று பிற்பகல் 2.55 அளவில் தீ பரவியது.

8 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினர் சுமார் 50 பேர் அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்தது.

தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக விமானப்படையின் உதவியும் பெறப்பட்டதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

தீயில் சிக்கி காயமடைந்த இந்தியப் பிரஜையொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous Post

திருகோணமலையில் இந்திய – இலங்கை கூட்டு போர் பயிற்சி ஆரம்பம்

Next Post

பிரேஸில் ஜனாதிபதி வேட்பாளருக்கு கத்திக்குத்து

Next Post

பிரேஸில் ஜனாதிபதி வேட்பாளருக்கு கத்திக்குத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures