Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரித்தானியாவில் கல்வியில் சாதித்துக்காட்டியுள்ள இலங்கைப் பெண்

August 28, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
பிரித்தானியாவில் கல்வியில் சாதித்துக்காட்டியுள்ள இலங்கைப் பெண்

பிரித்தானியாவின் Gloucestershireஇல் உள்ள பள்ளி ஒன்று, பிரித்தானியாவுக்கு வந்து ஒரு ஆண்டு ஆவதற்குள் கல்வியில் சாதித்துக்காட்டியுள்ள இலங்கைப் பெண் ஒருவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

Gloucestershireஇல் உள்ள Stroud High School என்ற பள்ளியில் படிக்கும் Udarna Jayawardena என்ற மாணவி, கடந்த செப்டம்பரில்தான் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

வந்து ஒரு ஆண்டு ஆவதற்குள், GCSE தேர்வுகளில் ஒன்பது grade 9 என்னும் உயரிய மதிப்பெண்களைப் பெற்றுள்ளார் Udarna.

இத்தனைக்கும், இப்போது அவர் தேர்ந்தெடுத்துள்ள பாடங்களை அவர் இதற்குமுன் படித்ததே இல்லையாம். முதன்முறையாக படித்த பாடங்களிலேயே சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் Udarna.

Previous Post

மனைவி மகளுடன் பேருந்தில் பயணம் செய்த அஜித்

Next Post

தீர்வை வழங்காமல் காலம் கடத்தும் அரசு! சம்பந்தன் கடும் விசனம்

Next Post
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டமைப்பு ஆதரவு! – சம்பந்தன் தெரிவிப்பு

தீர்வை வழங்காமல் காலம் கடத்தும் அரசு! சம்பந்தன் கடும் விசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures