Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரிட்டிஷ் கப்பல் ஒன்றைச் சிறைபிடித்த ஈரான்!!

September 23, 2019
in News, Politics, World
0

இவ்வாண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி பிரிட்டிஷ் கப்பல் ஒன்றைச் சிறைபிடித்த ஈரான், அதனை விரைவில் விடுவிக்கக்கூடும் என்று அதன் உரிமையாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘ஸ்டெனா இம்பெரோ’ என்ற அக்கப்பல் ‘ஸ்டெனா பல்க்’ என்ற சுவீடன் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

இந்நிலையில், “இன்னும் சில மணி நேரத்தில் ஈரான் அந்தக் கப்பலை விடுவிக்கக் கூடும் என இன்று (நேற்று) காலை எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதன்மூலம் கப்பலை விடுவிப்பது தொடர்பில் அரசியல் தீர்வு எட்டப்பட்டு இருக்கலாம் என நாங்கள் அறிகிறோம்,” என்று ‘ஸ்டெனா பல்க்’ தலைமை நிர்வாகி எரிக் ஹேனல் தெரிவித்தார்.

ஜிப்ரால்டர் பகுதியில் தனது கப்பல் ஒன்றை பிரிட்டன் சிறைபிடித்ததற்குப் பதிலடி தரும் வகையில் ஈரானும் அந்த பிரிட்டிஷ் கப்பலைச் சிறைபிடித்தது.

Previous Post

வான் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த ராணுவ வீரர்களை அனுப்பும் அமெரிக்கா

Next Post

2020 அமெரிக்க அதிபர் தேர்தல்!!

Next Post

2020 அமெரிக்க அதிபர் தேர்தல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures