Wednesday, September 3, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரான்பற்றில் உந்துருளியில் வந்த நபர்களால் கத்திக்குத்து

February 15, 2018
in News, Politics, World
0

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரான்பற்றில் உந்துருளியில் வந்த இருவர், உந்துருளியில் சென்றவரை கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ள தாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது: உந்துருளியில் பயணித்த விளையாட்டு நடுவரை பின்னால் மற்றோர் உந்துருளியில் வந்த இளைஞர்கள் கத்தியால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றனர். காயத்துக்கு உள்ளான நடுவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றதாகவும், தப்பிச் சென்றவர்கள் மானிப்பாயைச் சேர்ந்தவர்கள் என்றும், தமது முதல் கட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

தொண்டர் ஆசிரியர்கள் வடக்கில் போராட்டம்!

Next Post

நாம் இதுவரை எந்த ஒரு கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை

Next Post

நாம் இதுவரை எந்த ஒரு கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures