Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரபல தொலைக்காட்சி நடிகை தூக்கிட்டு தற்கொலை

July 18, 2018
in News, Politics, World
0

பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை வளசரவாக்கம் காமக்கோடி நகரை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை பிரியங்கா (வயது 32). பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் தொடர்களில் நடித்துவந்தார். இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். .

இதனிடையே கணவன், மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர்.

Previous Post

ஜோர்ஜியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

Next Post

18 இலங்கை அகதிகளை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா

Next Post

18 இலங்கை அகதிகளை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures