Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்

March 24, 2017
in Cinema, News
0

பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 85 வயதான அவர் 1996-ல் சாகித்ய அகாடமி விருது வென்றுள்ளார்.

தண்ணீர், இன்று, ஆகாசத்தாமரை போன்ற நாவல்கள் எழுதிய அவரின் மறைவுக்கு நடிகர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“திரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு” என ட்விட்டரில் பதிவிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கமல்.

Previous Post

சத்யராஜின் பேச்சால் பெரிய சர்ச்சையில் சிக்கிய பாகுபலி படம்

Next Post

விஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

Next Post

விஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures