Wednesday, July 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரதோஷ விரதமும்… அபிஷேக பொருட்களின் பலன்களும்…

December 3, 2021
in News, ஆன்மீகம்
0
பிரதோஷ விரதமும்… அபிஷேக பொருட்களின் பலன்களும்…
0
SHARES
87
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒவ்வொருவரின் பிரச்சனைக்கும் தீர்வுக்கான பிரதோஷ காலத்தில் பகல் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இது நடைபெறும் பூஜையில் அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் அதிர்ஷ்டங்களை பெறலாம்.

ஒவ்வொரு மாதமும் பிரதோஷமானது வளர்பிறை மற்றும் தேய்பிறை காலத்தில் இரண்டு முறை வருவது உண்டு. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷம் காலமாக கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் ஈசனுடைய மந்திரங்களை உச்சரிப்பது, கோவிலுக்கு சென்று ஈசன் வழிபாடு செய்வதும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

இதில் திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானது. பிரதோஷ காலத்தில் நந்தி பகவானை வழிபடுவது யோகத்தை கொடுக்கும். பிரதோஷ வேளையில் சிவ மந்திரம் மட்டுமல்லாமல், நந்தி பகவானையும் வணங்குவது அனைத்து துன்பங்களையும் போக்கவல்லதாக அமையும்.

அனைத்து சிவன் கோவில்களிலும் அன்றைய தினத்தில் விசேஷமான பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும். பிள்ளை இல்லாதவர்கள் இந்த விரதம் இருந்து வழிபட்டால் பிள்ளை வரம் நிச்சயம் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொருவரின் பிரச்சனைக்கும் தீர்வுக்கான பிரதோஷ காலத்தில் பகல் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இது நடைபெறும் பூஜையில் அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் அதிர்ஷ்டங்களை பெறலாம்.

சிவனுக்கு வாங்கிக் கொடுக்கும் அபிஷேகப் பொருட்களில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. நோய்கள் அகல அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்கலாம். சுற்றியிருக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கவும், எதிர்ப்புகளை மறைய செய்யவும் சர்க்கரை வாங்கி கொடுக்கலாம். உடல் பலம் பெற தேன் வாங்கி கொடுக்கலாம். செல்வம் மென்மேலும் பெருக பஞ்சாமிர்தம் வாங்கி கொடுக்கலாம். நல்ல வாழ்வு அமைய எண்ணெய் தானம் செய்யலாம். இளநீர் வாங்கி கொடுக்க பிள்ளை வரம் கிடைக்கும். மகசூல் பெருக பழங்களும், சக்திகள் பெருக சந்தனமும், வளங்கள் சேர தயிரும், முக்தி கிடைக்க நெய்யும் வாங்கிக் கொடுக்கலாம். அனைத்து பலன்களும் பெற இன்று சிவ வழிபாடு செய்ய மறக்காதீர்கள்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்

Next Post

சனியின் தாக்கத்தை குறைக்க 16 சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

Next Post
சனியின் தாக்கத்தை குறைக்க 16 சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

சனியின் தாக்கத்தை குறைக்க 16 சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அபிவிருத்திக் குழு கூட்டம் |உழவு இயந்திரத்தில் வந்த பிரதேச சபைத் தவிசாளர்கள்!

அபிவிருத்திக் குழு கூட்டம் |உழவு இயந்திரத்தில் வந்த பிரதேச சபைத் தவிசாளர்கள்!

July 16, 2025
அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய உறுப்பினருக்கு யாழ். மாநகர முதல்வர் எச்சரிக்கை

அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய உறுப்பினருக்கு யாழ். மாநகர முதல்வர் எச்சரிக்கை

July 16, 2025
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் -அரசாங்கம் அனுமதி

பாலஸ்தீனம் குறித்து இலங்கை உட்பட பல நாடுகள் கவலை

July 16, 2025
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி- கமல்ஹாசன் அறிவிப்பு

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் நடிகர் கமல் ஹாசன்

July 16, 2025

Recent News

அபிவிருத்திக் குழு கூட்டம் |உழவு இயந்திரத்தில் வந்த பிரதேச சபைத் தவிசாளர்கள்!

அபிவிருத்திக் குழு கூட்டம் |உழவு இயந்திரத்தில் வந்த பிரதேச சபைத் தவிசாளர்கள்!

July 16, 2025
அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய உறுப்பினருக்கு யாழ். மாநகர முதல்வர் எச்சரிக்கை

அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய உறுப்பினருக்கு யாழ். மாநகர முதல்வர் எச்சரிக்கை

July 16, 2025
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் -அரசாங்கம் அனுமதி

பாலஸ்தீனம் குறித்து இலங்கை உட்பட பல நாடுகள் கவலை

July 16, 2025
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி- கமல்ஹாசன் அறிவிப்பு

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் நடிகர் கமல் ஹாசன்

July 16, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures