Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரதமர் மௌனம் கலைய வேண்டும்- கம்மம்பில

October 17, 2017
in News, Politics
0
பிரதமர் மௌனம் கலைய வேண்டும்- கம்மம்பில

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் மௌனம் சாதிக்க மாட்டார் என தான் நம்புவதாக தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சார்பில் நேற்று பிரதமர் செயலகம் வெளியிட்டிருந்த அறிவித்தல் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தான் முறி மோசடி தொடர்பில் எந்த நேரத்திலும் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராக தயாராகவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளதாக செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Previous Post

வடக்கில் நல்லிணக்கம் இருந்தாலேயே, தெற்கில் நல்லிணக்கம் வரும்- பஞ்ஞானந்த தேரர்

Next Post

தேர்தலை வெற்றி கொள்ள ஜனாதிபதி தலைமையில் கூட்டத்துக்கு முஸ்தீபு

Next Post
தேர்தலை வெற்றி கொள்ள ஜனாதிபதி தலைமையில் கூட்டத்துக்கு முஸ்தீபு

தேர்தலை வெற்றி கொள்ள ஜனாதிபதி தலைமையில் கூட்டத்துக்கு முஸ்தீபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures