Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ள முக்கிய விடயம்!

October 30, 2018
in News, Politics, World
0

ஜன நாயகத்தை தான் மீறவில்லை என்று கூறியிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் அரசாங்கமே ஜனநாயகத்தை மீறி செயற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளது.

புதிய அரசாங்கம் ஜனநாயத்தை மீறவில்லை என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Previous Post

சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!

Next Post

இலங்கை உள்விவகாரத்தில் சீனா தலையிடாது!

Next Post

இலங்கை உள்விவகாரத்தில் சீனா தலையிடாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures