Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரதமர் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார்!

June 23, 2019
in News, Politics, World
0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அதன்படி அவர் எதிர்வரும் 27ஆம் திகதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, அவர் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய திருகோணமலை மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட 1000 வீடுகளில், நிர்மாணப் பணிகள் நிறைவுசெய்யப்பட்ட 200 வீடுகளை பிரதமர் பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.

மேலும் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய அகதிகளில், புள்ளிகளின் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட 450 குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் செலவில் வீடுகளை அமைப்பதற்கான பயனாளிகள் தெரிவுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் 378 தொண்டர் ஆசிரியர்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் 739 தொண்டர் ஆசிரியர்களுக்குமான நிரந்தர நியமனங்களும் இந்த விஜயத்தின்போது வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Previous Post

இந்தியாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு

Next Post

சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!

Next Post

சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures