Friday, September 5, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை

February 16, 2018
in News, Politics, World
0

19 அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும், பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறினார்

நேற்று இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறினார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

1978ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியலமைப்பில், கடிதம் ஒன்றை அனுப்பி பிரதமரை பதவி விலக்குவதற்கான அதிகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருந்தது. எனினும் 19வது திருத்த சட்டத்தின் படி அந்த அதிகாரம் இல்லை.

அந்த அதிகாரம் இருப்பது பிரதமரிடமே. அவர் தான் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்க வேண்டும். இது தான் பிரதமர் ஒருவரை மாற்றுவதற்கு 19வது திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையாகும் என்று அவர் கூறியுள்ளார்.

Previous Post

வெற்றியடைந்தவர்களை போன்று தெரிவு செய்யப்படாதவர்களையும் நாம் கைவிடமாட்டோம்

Next Post

கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு

Next Post
வெற்றியடைந்தவர்களை போன்று தெரிவு செய்யப்படாதவர்களையும் நாம் கைவிடமாட்டோம்

கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures