Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ரங்கே பண்டார மிரட்டல்

March 27, 2018
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு முன்னர் பொறுப்புகள் மாற்றம் இடம்பெறாவிட்டால், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நான் உட்பட 27 பேர் கையொப்பமிடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி பிரேரணைக்கு எதிராக வாக்களிப்போம் அல்லது வாக்களிப்பில் இருந்து விலகியிருப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

தாம் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை எனவும் உறுதியான ஐக்கிய தேசியக் கட்சியொன்றை கொண்டுவருவதே தனது நோக்கம் எனவும் பாலித்த ரங்கே பண்டார சுட்டிக்காட்டினார்.

Previous Post

TMVP உள்ளுராட்சிசபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு

Next Post

மணி­வண்­ணன் விடுத்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது!

Next Post

மணி­வண்­ணன் விடுத்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures