Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

August 28, 2018
in News, Politics, World
0
பிரதமருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

வியட்நாம் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் கலந்துகொண்டுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷின் செயற்றிட்ட அமைச்சர் முஸ்தபா கமாலுக்கும் இடையிலும் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

வியட்நாமில் இடம்பெறும் இந்து சமுத்திர மாநாட்டுக்கு முன்பதாக இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

Previous Post

நாய் உருவில் பெற்றோரைத் தேடி வந்த உயிரிழந்த குழந்தை!

Next Post

துருக்கி பண மதிப்பு தொடர்ந்து சரிவு: தடுக்க முடியாமல் தவிக்கிறது அரசு

Next Post

துருக்கி பண மதிப்பு தொடர்ந்து சரிவு: தடுக்க முடியாமல் தவிக்கிறது அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures