Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்கட்சியினர் கையெழுத்து

March 19, 2018
in News, Politics, World
0

பிரதமரிற்கு எதிராக கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்கட்சியினர் இன்று கையெழுத்திடவுள்ளனர்.

கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Sisira Jayakody இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று மற்றும் நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அனைத்து அமைச்சர்களும், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மையெழுத்திடத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரையில் 40 இற்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Previous Post

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம்

Next Post

வாழைத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்ட, தலையின் உடற்பாகம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது

Next Post

வாழைத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்ட, தலையின் உடற்பாகம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures