Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரதமரின் வீட்டிற்கு தீ மூட்டிய மூவர் கைது

July 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீமூட்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மூவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை அலரிமாளிகையில் இருந்த தீயணைப்பு கருவியை திருடிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துளார்.

இவர்கள் கல்கிஸ்ஸ, ஜாஎல, காலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகின்றன.

Previous Post

நாட்டின் அடுத்தகட்டம் தொடர்பில் இடம்பெறவுள்ள கூட்டங்கள்

Next Post

பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு தீ வைப்பு : சந்திரிகா கண்டனம் : சர்வதேசம் கவலை தெரிவிப்பு

Next Post
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு தீ வைப்பு : சந்திரிகா கண்டனம் : சர்வதேசம் கவலை தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures