Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமரின் மனைவிக்கு என்ன பிரச்சினை?

February 16, 2019
in News, Politics, World
0

ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவதற்கு எதிரான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவும் கையொப்பமிட்டிருந்ததாகவும் இதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டு மக்களுக்கு விளங்க முடியுமாக இருக்கும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.

இந்த நாட்டின் மாவட்ட செயலாளர் யார் என்பதைத் தீர்மானிப்பது அரச சார்பற்ற நிறுவனங்கள். இந்த நாட்டின் பிரதமர் ஞானசார தேரரின் விடுதலைக்கு எதிராக செயற்படுவது ஏன்? எனவும் தேரர் கேள்வி எழுப்பினார்.

பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.

Previous Post

பாதுகாப்புப் பிரிவுக்கு ஜனாதிபதி விசேட அனுமதி

Next Post

புத்தர் சிலை உடைப்பு ஒரு சம்பவம் என அரசாங்கம் காட்ட முயற்சிக்கின்றது

Next Post

புத்தர் சிலை உடைப்பு ஒரு சம்பவம் என அரசாங்கம் காட்ட முயற்சிக்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures