Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை அமைச்சரவையில் நிராகரிப்பு

January 3, 2019
in News, Politics, World
0

மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் எதிர்க் கட்சிக் காரியாலயத்துக்கு மேலதிக செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கான அனுமதியைக் கோரி முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இப்பிரேரணையை ஒப்படைப்பதற்கும் நேற்றைய (02) அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

தரம் 01 இற்கு புதிய மாணவர் அனுமதி 17 ஆம் திகதி -கல்வி அமைச்சு

Next Post

கணவனின் கழுத்தை நெரித்து கொன்ற 72 வயதான மனைவி!!

Next Post

கணவனின் கழுத்தை நெரித்து கொன்ற 72 வயதான மனைவி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures