Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பியர் மழையில் நனைந்த கணவன்!

October 14, 2018
in News, Politics, World
0

அமெரிக்காவில் போட்டி ஒன்றில் கணவன் மனைவியை தூக்கிசென்றதால் பியரை பரிசாக பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், கணவன் மனைவியை தூக்கிச் செல்லும் போட்டி நடைபெற்றது.

இதில் யார் மனைவியை தூக்கிக்கொண்டு அதிக தூரம் ஓடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். வெற்றி பெறுவோருக்கு பியர் பரிசாக வழங்கப்படும்.

இந்த போட்டியில் 30 ஜோடியினர் பங்குபெற்றனர். இப்போட்டியில் பங்குபெற்ற ஜெசிவால் தனது மனைவி கிறிஸ்டினை 834 அடி தூரம் சுமந்து சென்று வெற்றிபெற்றார்.

ஜெசிவாலுக்கு தனது மனைவியின் எடைக்கு ஈடான பியர் பரிசாக வழங்கப்பட்டது. பியர் மழையில் நனைந்த அவர் ஆனந்தத்தில் துள்ளி குதித்தார்.

Previous Post

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து ஆராய நிபுணர் குழு நியமனம்!

Next Post

இறால்களுக்கு போதையூட்டும் உணவகம் – எங்கு தெரியுமா

Next Post

இறால்களுக்கு போதையூட்டும் உணவகம் – எங்கு தெரியுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures