Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிம்ஸ்டெக் தலைமை இலங்கைக்கு, 30 ஆம் திகதி கத்மண்டுவில் மாநாடு

August 29, 2018
in News, Politics, World
0
பிம்ஸ்டெக் தலைமை இலங்கைக்கு, 30 ஆம் திகதி கத்மண்டுவில் மாநாடு

வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்கான (பிம்ஸ்டெக்) இலங்கைத் தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் 30 – 31 ஆம் திகதிகளில் கத்மண்டுவில் நடைபெறவுள்ளது.

4 ஆவது தடவைாயக நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாட்டின் இறுதியில் பிம்ஸ்டெக்கிற்கான தலைமைத்துவம் நேபாளத்திடமிருந்து இலங்கைக்கு கையளிக்கப்படவுள்ளதாவும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

‘தேவி-2’ எப்போது?

Next Post

நம்மில் பலருக்கு வாழ தெரியவில்லை : ப்ரியமதா பயஸ்

Next Post
நம்மில் பலருக்கு வாழ தெரியவில்லை : ப்ரியமதா பயஸ்

நம்மில் பலருக்கு வாழ தெரியவில்லை : ப்ரியமதா பயஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures