Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிணை முறி மோசடி குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்குமாறு கோரிக்கை

January 15, 2018
in News, Politics
0

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தில் மோசடிகள் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பில் உடன் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சி இந்த கோரிக்கையை மத்திய வங்கியிடம் விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். மத்திய வங்கி தமது கோரிக்கைக்கு இடம் தரவில்லை என்றால் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Previous Post

மருத்­து­வச் சான்­றி­தழ் பெற சென்ற சிப்­பாய் உயி­ரி­ழப்பு!!

Next Post

ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் காலமானார்

Next Post
ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் காலமானார்

ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures