Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிணைமுறிவிவகாரம் :முதலாவது வழக்குத்தாக்கல்

January 26, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இரு வழக்குகள் சட்ட மா அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் படியே இந்த இரு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் சரத் குமார குணரத்ன உட்பட குழுவினருக்கு எதிரான வழக்கே இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்தில் மீனவர்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக திரைசேறியிலிருந்து பெறப்பட்ட ஒரு கோடி ரூபா நிதியில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலேயே இந்த இரு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு ஆணைக்குழுக்களினால் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதன்முதலில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளாகவே இவை கருதப்படுகின்றன.

Previous Post

பேருவளையையும் நாமே வெற்றி பெறுவோம் – மஹிந்த ராஜபக்ஷ

Next Post

நாட்டில் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு மஹிந்த குழுவே காரணம்

Next Post

நாட்டில் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு மஹிந்த குழுவே காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures