Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய டாக்டருக்கு சிறை

January 20, 2018
in News, World
0
பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய டாக்டருக்கு சிறை

லண்டனில், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய, இந்திய வம்சாவளி டாக்டருக்கு, ௧௨ ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
பிரிட்டனின், லண்டன் அருகே உள்ள, மேற்கு மிடில்லாண்டில் வசித்து வருபவர், ஜஸ்வந்த் ரத்தோர், ௬௦. இவர், ௩ வயதில் பெற்றோருடன் இந்தியாவில் இருந்து, பிரிட்டனுக்கு சென்றுள்ளார். அங்கேயே டாக்டருக்கு படித்து, டட்லி என்ற இடத்தில், சொந்தமாக கிளினிக் வைத்துள்ளார்.
பொது மருத்துவரான ஜஸ்வந்திடம், ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். அவருக்கு, கைராசியான டாக்டர் என்ற பெயரும் இருந்தது. இந்நிலையில், ௨௦௦௮ – ௧௫ல், சிகிச்சைக்காக வந்த சில பெண்களிடம், அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, குற்றஞ்சாட்டப்பட்டது.
வயிற்று வலி, முதுகு வலி போன்ற பிரச்னையுடன் வந்த பெண்களிடம், ‘மசாஜ் செய்கிறேன்’ எனக் கூறி, பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜஸ்வந்த் ரத்தோருக்கு, ௧௨ ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

Previous Post

கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நியூசிலாந்து பிரதமர்

Next Post

அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுக்கு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை

Next Post
அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுக்கு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை

அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுக்கு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures