பாலம் ஒன்றின் மேலாக அபாயகரமான முறையில் கதவுகள் திறந்த நிலையில் ஓடிய சுரங்கபாதை ரயில்

பாலம் ஒன்றின் மேலாக அபாயகரமான முறையில் கதவுகள் திறந்த நிலையில் ஓடிய சுரங்கபாதை ரயில்

கனடா-ரொறொன்ரோ,சுரங்கபாதை ரயிலின் பெட்டி ஓன்று வெள்ளிக்கிழமை இரவு கதவுகள் திறந்த வண்ணம் ஓடியது குறித்து TTC விசாரனையில் ஈடுபட்டுள்ளது.
புளோர் சுரங்க பாதை ரயில் ஒன்று கதவுகள் திறந்தவாறு பாலத்தின் மேலாக ஓடிய பயங்கர சம்பவம் வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது. கதவு ஒன்று அகலத்திறந்திருந்தது.
Castle Frank Station நிலையத்தில் மாலை மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக TTC பேச்சாளர் பிராட் றொஸ் உறுதியளித்தார்.
பாலப்பாதையில் அல்லது சுரங்கப்பாதையூடாக அகலத்திறந்த கதவுகளுடன் ரயில் ஓடுவது மிகவும் அபாயகரமானதாகும்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *